Thursday, April 24, 2008

VB-EXCEL

FIND DUPLICATES

Sub DupsRed()

Application.ScreenUpdating = False

Rng = Selection.Rows.Count

For i = Rng To 1 Step -1

myCheck = ActiveCellActiveCell.Offset(1, 0).Select

For j = 1 To i

If ActiveCell = myCheck Then

Selection.Font.Bold = True

Selection.Font.ColorIndex = 3

End If

ActiveCell.Offset(1, 0).Select

Next j

ActiveCell.Offset(-i, 0).Select

Next i

Application.ScreenUpdating = True

End Sub

Thursday, June 7, 2007

mokkai


mudiyuma........!

1.Ennathan karunanithi DMK la irundhalum avar veetu maadu "AMMA" nu thankathum

2.Vaazha maram thaar podum! Aana adha vachi road poda mudiyuma??

3.Ennadhan aeroplane mela parandhaalum Petrol poda keelathaan varanum

4.Adyar Anandhabavan branch Chennai fulla irukkum aanna AdyarAlamarathoda branch adyar-la mattum than irukkum.. ithu than ulagam

5.Daily Calendar-Le Theydhi Kizhikkardhu Mukkiyam Illai - AndhaTheydhi-Le Nee Enna Kizhikkarey-Ngardhu Than Mukkiyam !!

6.Nenga Enna Than Thene Potu Koli Valathalum Athu Muta Than Podum 100/100Ellam Podathu

7.Kanna Bus Stop La Bus Than Vanthu Nikum Ana Full Stop La Full VanthuNikuma

8.Paaku Marathula Paaku Irukum, Theaku Marathula Thaeku Irukum, Aana PanaMarathula Panam Irukaadhu..!!

9.Cycle La Poana Cycling, Train La Poana Training-A?

10.Mechanical Engineer Mechanic Aagalam Aana Software Engineer SoftwareAaga Mudiyadhu

11.Kosu Kadicha Tortoise Aethivakkalam Aana Tortoise Kadicha KosuAethivakka Mudiyumaaaaaaaaaa!

12.Key Boardla Key Irrukkum Anna Mother Boardla Mother Irrukkuma

13.Nee Evalo Periya Padipalliya Irundhalum Exam Hall La Poi PadikkaMudiyadhu.

14.School Testla Bit Adikkalaam......... College Testla BitAdikkalaam....... Aannaaaaaaaaaaaaaaaaaa Blood Testla Bit Adikka Mudiyaadhu..

15.Lunch Bagla Lunch Kondu Poha Mudiyum... But School Bagla Shoola KonduPohamudiyumaaaa

16.Yennathan Ahimsavathiya Irundhalum Chappathiya Suttu Than SappidaMudiyum..

17.Meluga Vachchu Melugu Vathi Seyyalam... Aana Kosuva Vachi Kosu VathiSeyya Mudiyathu..

18.Pallu Valina Palla Pudungalam Aana Kannu Valina Kanna Pudunga Mudiyuma

19.Idly Podiya Thotu Idly Saapidalaam Aana Mooku Podiya Thotu MookaSaapida Mudiyathu

20.Tool Box La Tool La Parka Mudiyum... Match Box La Match A ParkaMudiyuma!

21.South India-La Narthangai Kidaikkum. Aaana, North India-La SouthangaiKidaikuma?

22.Vaayala "Naai"-Nu Solla Mudiyum. Aaana.... Naayaala "Vaai"-Nu SollaMudiyadhu

23.Train Evalo Vegama Ponalum, Kadaisi Petty Kaidaisiyathaan Varum..

24.Cream Biscuit La Cream Irukkum... Ana Naay Biscuitla Naay Irukkadhu

25.Engineering Collegela Padichi Engineer Agalam. Aana PresidencyCollegela Padichi President Aga Mudiyuma???

26.Airtel Mobile Vachiirundalum... Aircel Mobile Vachiirundalum...Thumumbodhu Hutch Nu Than Satham Varum2

7.Gold Vachi Gold Chain Pannalam Ana Cycle Vachi Cycle Chain PannaMudiyuma???

28.Enna Than 500 Km Speedula Puyal Kathu Adhichalum, Cycleluku Pump VachiThan Kathu Adikanum.... Enna Ulagam Idhu

29.Railway Station La Police Station Irukkum Aana Police Station LaRailway Station Irukkatha

30.Shampoo and Paambukkum Enna Vithyasam?
Shampoo Potta Thalayil Nurai Varum.

Paambu Potta Vaayil Nurai Varum.
mudiyalaaaaaaaaaaaaaa.......................


lollu......

போக்கிரிவிஜய் : நான் ஒரு முடிவெடுத்தா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்
மனதிற்குள் : நான் ஒரு படம் நடிச்சா என் படத்த நானே பாக்க மாட்டேன்.

போக்கிரிஅறிமுக சண்டை காட்சி...
விஜய் : கதவை தொறந்து வை... ஓடறதுக்கு வசதியா இருக்கும்.
படம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...

சிட்டிசன்
அஜித் : நான் தனி ஆள் இல்லை
ப்ரொடியுசர் : இப்படி சொல்லி சொல்லியே ரெண்டு அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டு தாலதான் உன் மார்க்கெட்டே போச்சு

ரெட்
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள
மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்
அஜித்: அது!!!

அருணாச்சலம்:
தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.
செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

ரன்:
அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?
விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...

வல்லவன்
சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...

தவசி
பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா
இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

திருமலை
விஜய்: யார்டா இங்க அரசு???(முதல் நபரை பார்த்து): நீ அரசா?(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???
அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

நாயகன்:
கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...
டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....
கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

சுள்ளான்:
தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்
அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

மாயாவி:
சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???
சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

படையப்பா
ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்
செந்தில்: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது...

சிட்டிசன்:கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே...
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்...
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"
கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???
சாண்டா & பாண்டா
சென்னைக்கு வந்த சாண்டா சிங்கும் பாண்டா சிங்கும் மாடி பஸ்சில் ஏறினார்கள். சாண்டா சிங் கீழ்த்தளத்தில் இருக்க, பாண்டா சிங் மேல் தளத்தில் இருந்தான். அரைமணி நேரம் கழித்து மேலே சென்ற சாண்டா சிங் தனது நண்பன் முகம் வெளிறி, மிகவும் பயந்திருப்பதைக் கண்டான்.‘ஏய் பாண்ட! என்ன ஆச்சு? ஏன் பயந்து போயிருக்கே? நான் கீழ்த்தளத்தில் ஜாலியாக மாடி பஸ் பயணத்தை ரசித்தேன்’‘நீ ஏன் ரசிக்க மாட்டே! கீழ்த்தளத்தில் டிரைவர் இருக்கார். ஆனா இங்கே டிரைவர் இல்லாம வண்டி எங்கேயாவது போய் முட்டிக்கிடுமோன்னு பயந்து போயிருக்கேன்’

சிந்து : கடலுக்கடியில் கொசுவே இல்லை தெரியுமா ?ரெனிநிமல்: எப்படி எப்படி ?
சிந்து : அங்கேதான் டார்டாய்ஸ் இருக்கே

சிந்து : இட்லி சாஃப்ட்டா ( Soft ) இருக்குமா ?
அஞ்சு : சாப்ட்டா இட்டிலி இருக்காது....வயத்துக்குள்ள போயிடும்...
ஒரு மரத்தில் ஒன்பது கொக்கு இருந்தது அதில்ஒரு கொக்கை சுட்டான் வேட்டைகாறன், மீதி எத்தனைஇருக்கு அந்த மரத்தில்?

ஒன்றும் நிக்காது எல்லாம் பறந்து விடும்.

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............

பல்லவனில் டிக்கட் இல்லாம பயணம் செய்பவர்களை கவனிக்கிறார்...
அந்நியன்: ஒரு நாள் டிக்கட் இல்லாம போனா தப்பா..
மற்றவர்: தப்பில்லீங்க
அந்நியன்: ஒரு வாரம் டிக்கட் எடுக்காம போனா...
மற்றவர்: பெருசா தப்பில்லீங்க ஏதோ கஷ்ட நேரம்னு விட்டுறரலாம்
அந்நியன்: ஒரு மாசம் டிக்கட் எடுக்காம போனா
மற்றவர்: பெரிய தப்புங்க
அந்நியன்: அப்ப ஏண்டா நீ ஒரு மாசமா டிக்கட் எடுக்காம பஸ்ல போற
மற்றவர்: எலேய் நல்லா உன் முகத்தில் மறைச்சிக்கிட்டு கிடக்கிற ஹேர் ஸ்டைல விலக்கிட்டு பாருடா சனியனே நான் டிரைவருடா....
அந்நியன்: ....................??????????????????////

next film
ஜீவா - ஈ, எறும்பு, கொசு, கம்பளிப்பூச்சி, ….
அஜித் :- வரலாறு, அறிவியல், கணக்கு, ….
விஜய காந்த் :- தர்மபுரி, மசாலா பூரி, சோளா பூரி, பானி பூரி
ஆர்யா :- வட்டாரம், முக்கோண்டம், சதுரங்கம்,…
சூர்யா :- ஆறு, ஏழு , எட்டு , ஒன்பது …
சரத் குமார் :- தலை மகன், சித்தப்பா மகன், அத்தை மகன், …
விஜய் :- சச்சின், திராவிட், கும்ளே, தோனி, …
கமல் :- வேட்டையாடு விளையாடு, கபடி விளையாடு, ஒளிஞ்சு விளையாடு...............
ரஜினி :- சிவாஜி, எம்ஜியார், ஜெமினி கணேசன், நாகேஷ்..................
பில்கேட்ஸ்&கடவுள்
நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே… நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.
பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ் க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு…
சரி.. கடவுளே… நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ் ந்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியே… ந்னு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!

சுவர்க்கத்தில் கிரிக்கெட்
சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
திடீரென சச்சினுக்கு ஒரு சந்தேகம், சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுவார்களா ? இருவரும் விவாதித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனவே இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்.
இருவரில் யார் முதலில் இறக்கிறார்களோ அவர்கள் உயிரோடிருப்பவருக்கு தகவல் சொல்ல வேண்டும். சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா இல்லையா என்று.
நாட்கள் நகர்ந்தன.
பாவம் சச்சின். மெக்ராத் பந்தில் கிளீன் போல்ட் ஆவது போல கனவு கண்டு மாரடைப்பில் ஒரு நாள் மரித்துப் போனார்.
கங்குலி அதே பூங்காவில் காத்திருந்தார். சச்சினின் தகவலுக்காக.
திடீரென்று ஒரு குரல்..
கங்குலி…கங்குலி….
அழைத்தது சச்சினே தான். பரவசமடைந்த கங்குலி வேக வேகமாகக் கேட்டான். சச்சின், சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்களா ?
சச்சின் சொன்னார், உனக்குச் சொல்ல இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று நல்ல விஷயம் , இன்னொன்று கொஞ்சம் மோசமான விஷயம் தான்.
சரி சொல்லு, கங்குலி கேட்டான்
சுவர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இது நல்ல செய்தி.
சரி மோசமான செய்தி என்ன ?
வரும் வெள்ளிக்கிழமை நீ தான் துவக்க ஆட்டக்காரர் !

Interesting equation

************************************
Human = eat + sleep + work + enjoy
Pigs = eat + sleep
Hence, Human = Pigs + work + enjoy
If, Human - enjoy = Pigs + work
In other words,
Human that don't know enjoy = pigs that work
**************
Men = eat + sleep + earn money
Pigs = eat + sleep
Hence, Men = Pigs + earn money
If Men - earn money = Pigs
In other words,
Men that don't earn money = Pigs
**************
Women = eat + sleep + spend
Pigs = eat + sleep
Hence, Women = Pigs + spend
If, Women - spend = Pigs
In other words,
Women that don't spend = Pigs
**************
Summary:
Men earn money not to let women become pigs!
Women spend not to let men become pigs!
Men + Women = 2 Pigs
Wish all the pigs happy forever.
கரகாட்டக்காரன்
கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!
இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன்” பார்ட்-II
நம்ம டவுசர் புகழ் கி”ராமராஜன்” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.ராமராஜன் - CEO/CTOகவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.செந்தில் - டீம் லீட்ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.
ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!
கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.
ரா.ரா: யார் யாரு???
கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.
கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட…
ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???
கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???….
2 நிமிடம் கழித்து
கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:
கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.
ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?
கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்… ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.
ஜி.பாலையா: ஹாஹாஹா
கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.
காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.
புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு…
கவுண்ட்ஸ்: ஏய் ஏய்… நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?
புதுசு: இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு: இல்ல
கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன…ஏய் சொல்லு…சொல்லு
புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் “A” போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில்: ஒரு விளம்பரம்தான்…
கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?லொல்லு????
கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்…
கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்……ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ…. என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?
கோ.சரளா: ஹிக்க்க்க்ம்…இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை…
கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்…
(வாழைப்பழ ஜோக் அடுத்த பாகத்தில்)….
summa
நான் நினைச்சா VIP ஜட்டி போடலாம். ஆனா எந்த VIP நினைச்சாலும் என் ஜட்டிய போடமுடியாது.
இப்படிக்கு: ஜட்டி போடும்போது யோசிப்போர் சங்கம்
............................................................................................................................
அஜித்: அப்பா! நான் ஐநூறு ரூபா கேட்டா, என்ன நூறு ரூபா கொடுக்கறீங்க?அப்பா அஜீத்: டேய் இங்க வாடா! இது எவ்வளாவு?அஜித்: ஐ! நூறு ரூபா...அப்பா அஜீத்: பத்தியா? இது ஐ!நூறு ரூபா......................................................................................................................................

நியூட்டனின் ஆற்றல் அழிவின்மை விதி
“Love can neither be created nor be destroyed; only it can transfer fromOne girlfriend to another girlfriend with some loss of money “

நியூட்டனின் முதல் விதி
“A boy in love with a girl, continue to be in love with her and a girlin love with a boy, continue to be in love with him, until or unlessany external agent(brother or father of the gal) comes into play andbreak the legs of the boy. “

நியூட்டனின் இரண்டாம் விதி
“The rate of change of intensity of love of a girl towards a boy isdirectly proportional to the instantaneous bank balance of the boy andthe direction of this love is same to as increment or decrement of thebank balance. “

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

“சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி.”
- ஜவஹர்லால் நேரு.
“நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.”
- குசும்பன்

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
வடிவேலு : ?!?!

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!
பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே…

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?
பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.
வடிவேல் : ?!?!
அண்ணே…விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!
climax aruvai
பூவே உனக்காக

அஞ்சு: So, காதல்ல தோத்துட்டா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது அப்படித்தானே? (எவன் சொன்னது. அப்படி பார்த்தா ஊர்ல ஒரு பயலுக்குக் கண்ணாலம் ஆகாது.)
விஜய்: தோக்கிறதுக்கு இது ஒண்ணும் பரிட்சை இல்லைங்க. அது ஒரு ஃபீலிங். அந்த ஃபீலிங் ஒரு முறை வந்துட்டா, வாழ்நாள் முழுக்க மறையாது. (என்ன ஃபீஈஈஈஈஈலிங்... நீ முதல்ல எட்டாவது பரிட்சையை ஒழுங்கா எழுதி பாஸ் பண்ணியா? என்னமோ IAS, IPS பரிட்சை ரேஞ்சுக்கு பில்டப் உடற)
அஞ்சு: ஆனால் காதல்ல தோத்தவங்க எத்தனையோ பேரு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கறதில்லையா? (அவனுங்க எல்லாம் சந்தோஷமா இருக்கறதே காதல்ல தோத்ததாலதான். ஜெயிச்சிருந்தாங்கன்னா சேது விக்ரம் மாதிரி ஏர்வாடியிலதான் திரிஞ்சிருப்பானுங்க.)
விஜய்: இருக்காங்க. ஆனா, அவங்க சந்தோஷமாதான் இருக்காங்கன்னு, உங்களிற்குத் தெரியுமா? எங்க அவங்க நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்க்கலாம். அவங்க மனசுல அந்த பழைய காதல் இல்லைன்னு. முடியாதுங்க. எத்தனை வருஷம் ஆனாலும்,எங்கோ ஒரு மூலைல, அவங்க நெஞ்சுல அந்த பழைய்ய காதல் இருந்துக்கிட்டுதான் இருக்கும். (அதுக்கு பேருதான் சனி மூலைங்கிறது. பின்ன மறக்க முடியுமா? எதிர்த்த வீட்டு ராதிகா கிட்ட செருப்படி வாங்கினது. பக்கத்து வீட்டு செல்விக்கிட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டு வாங்கினதை எல்லாம் மறக்க முடியுமா?)
அஞ்சு: ஒரு செடியில ஒரு பூ உதிர்ந்துட்டா அந்த செடியில இன்னொரு பூ பூக்கறதில்லையா? அது மாதிரிதான இதுவும். (இப்ப நீ என்ன கேக்க வர்ற.தெளிவா கேளு. சும்மா செடி, பூ, கத்திரிக்காய்ன்னுட்டு)
விஜய்: வாஸ்தவம்தாங்க. ஆனா விழுந்த பூவை எடுத்து மறுபடி அந்த செடியில உங்களால ஒட்ட வெக்க முடியுமா? முடியாதுங்க. சில பேருக்கு அது செடி மாதிரி. சில பேருக்கு அது பூ மாதிரி. (சுத்தம்... அதுக்கு அந்த புள்ளை கேட்டதே பரவாயில்லை. கொஞ்சமாவது புரிஞ்சுது. நீ நேராவா எதையும் பேச மாட்டியா)
அஞ்சு: இதுதான் உங்க முடிவா? (அடிப்பாவி....இவ்வளவு நேரமா இந்த கண்றாவியைத்தான சொல்லிட்டிருந்தேன்)விஜய்: இல்லை. இதுதான் என் பதில். (டேய் ரெண்டுமே ஒண்ணுதாண்டா. என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு)
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன். எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை

என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்! தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும் நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும் பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும். சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும். ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை. நான் எதையுமே பிச்சை எடுத்துதான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

என்ன மாமூ... புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா சுற்றுலாÕனு சொல்றாங்க. பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா, ஏண்டா திட்றாங்க?

டேய் மறந்துடாதே... பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன். அதனால வழக்கம் போல தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே... எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க... இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!

அமெரிக்கா போகப் போறேன்... சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே! முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது சட்டப்படி குற்றமா... இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா... பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!

காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை. ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே... யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.
*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

*இதயத்தைக் காணவில்லை! திருடியது நீ... இல்லை என்றால் உனது தங்கையாக இருக்கும்!

*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

*நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!

'மிருக காட்சி சாலையில் யானை குளிப்பதை அதிசயமாகப் பார்த்தாய். குளிப்பது யானை என்பதால் அப்படி பார்க்கிறாயோ என்று நினைத்தேன், பிறகு தான் தெரிந்தது குளிப்பதே உனக்கு அதிசயம் என்று! '

அம்மன் பாட்டுக்கு ஈஸ்வரி ஐயப்பன் பாட்டுக்கு வீரமணி முருகன் பாட்டுக்கு டி.எம்.எஸ் கிராமிய பாட்டுக்கு புஷ்பவனம் பஞ்சபாட்டுக்கு மவனே நீ தான்

இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"

பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்தறான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்தறான். நீ மட்டும் எப்படி மாமு பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?

நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"






Saturday, June 2, 2007

FUN URL

http://funnylogo.info/ go throgh this url and design ur name

http://www.netdisaster.com/ paste any url in url box select the disaster